Education and Training Ta

பேராசிரியர் சாம் கருணாரத்ன

பேராசிரியர் சாம் கருணாரத்ன அரை நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தை நினைவு கூர்ந்தார் - அதாவது 1960 களில் - இலங்கையில் கணினிமயமாக்கல் தொடங்கியது, அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்டது. 1960 களின் பிற்பகுதியில் அரசாங்கம் ஒரு கணினியை அரசு துறை நிறுவனத்திற்கு ஒதுக்க முடிவு செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். ​ கட்டிட துறை பொறியியலாளரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் (SEC) ஸ்தாபக தலைவருமான கலாநிதி ஏ.என்.எஸ். குலசிங்க, தனக்கு கணினியொன்றின் தேவை மிக அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டார். இதற்காக, ஒரு கணினியை வாங்குவதற்கு SEC இனால் 2 மில்லியன் ரூபாய்க்கும் சற்று அதிகமான தொகையொன்றை ஒதுக்கப்பட்டது. அப்போது...
மேலும் வாசிக்க

திரு. நீல் குணதாச

திரு. நீல் குணதாச களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமானிப் பட்டம், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுகலை முகாமைத்துவ நிறுவனத்தில் கல்வி முகாமைத்துவத்தில் ஒரு பட்டப் பின் கற்கை டிப்ளோமா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப் பின் கற்கை டிப்ளோமா, மகரகம தேசிய கல்வி நிறுவனத்தில் (NIE) கல்வி நிர்வாகத்தில் பட்டப் பின் கற்கை டிப்ளோமா, இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் முகாமைத்துவத்தில் ஒரு முதுகலை விஞ்ஞானப் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். திரு. நீல் குணதாச தற்போது இலங்கையின் கல்வி அமைச்சின் தரவு முகாமைத்துவக் கிளையின் கல்விப் பணிப்பாளராக (SLEAS-I) உள்ளார். கல்விமுறை க...
மேலும் வாசிக்க

பேராசிரியர் லலித் கமகே

பேராசிரியர் லலித் கமகே அவர்கள் இலங்கை தகவல் தொழினுட்ப நிறுவனத்தின் (SLIIT) தலைவர் மற்றும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகவும் இருக்கின்றார். இவர் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியல் துறையில், இளங்கலை பட்டப்படிப்பிற்கு தெரிவு செய்யப்பட்டார். இது தனது வாழ்க்கையை மாற்றியதாக அவர் கூறுகின்றார். லலித் கமகே பட்டம் பெற்ற பிறகு, மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.  லலித் கமகே லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் IT துறையில் முதுகலை பட்டம், மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மெக...
மேலும் வாசிக்க

கலாநிதி காமினி விக்ரமசிங்க

கலாநிதி காமினி விக்ரமசிங்க அவர்கள் இலங்கையில் மென்பொருள் தொழில்துறை மற்றும் தனியார் கல்வித் துறையில் ஒரு முன்னோடியாவார், இவர் இன்போமெற்றிக்ஸ் குழுவின் ஒரு ஸ்தாபகர் மற்றும் தலைவரும் ஆவார். இவர் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் பல்கலைக்கழக கல்வியினைக் கற்றார். இவர் 1983 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பியதுடன் ஒரு கணினி கம்பனியான இன்போமெற்றிக்ஸ் இனை ஸ்தாபித்தார்.  இன்போமெற்றிக்ஸ் ஆனது ஒரு மொத்த ஆயத்த தயாரிப்பு தீர்வு கம்பனி, அதன் மூலம் வன்பொருள், மென்பொருள், பயிற்சி மற்றும் பராமரிப்பு என்பன வழங்கப்பட்டன – அதாவது முழு அளவிலான தேவைகள் வழங்கப்பட்டன. இலங்கையின் பல்கலைக்கழகங்களில் இரு...
மேலும் வாசிக்க